தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம்.. உயர்நீதிமன்றம் கருத்து!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சென்னையை சேர்ந்த சேகர் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விர்ச்சுவல் பிரதே பரிசோதனை!
இறந்தவர்களின் உடலை கைகளால் கூறாய்வு செய்வது சடங்குகளுக்கு எதிராக இருப்பதாக பல்வேறு மதத்தினர் நம்புகின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் விர்ச்சுவல் பிரதே பரிசோதனை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தென் கிழக்கு ஆசியாவில் இந்த வசதி கொண்ட முதல் நாடு என்ற சிறப்பை…
ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை: ரகுராம் ராஜன்
புதுடில்லி: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ ரூ.65 ஆயிரம் கோடி தேவை என காங்., முன்னாள் தலைவர் ராகுலிடம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் , தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து…
டெல்லி கலவரம்: பலி 43, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்!
டெல்லி கலவரம் தொடர்பான செய்திகள் நம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஆதாரங்கள் இருந்தால் அதை கொண்டு வரும்படி டெல்லி போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் கலவரத்தில் சிக்கி இதுவரை 43பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நிலையில்,…