தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம்.. உயர்நீதிமன்றம் கருத்து!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சென்னையை சேர்ந்த சேகர் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது…
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (11.12.2021) சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி பாரதியார் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரத இயக்க…
சென்னை மாணவன் சாதனை
சென்னையில் தமிழ்நாடு வில்வித்தை கழகம் சார்பில் 13வது வில்வித்தை போட்டிகள் நடந்தது இதில் பல்வே மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர், இதில் 10 வயதிற்கு உட்பட்ட, ‘இந்தியன் போ’ பிரிவில், ஆலபாக்கம் ஆச்சார்யா பால சிஷ்யா…
தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு – தகவல்
தமிழகத்தில் அதிகம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் திருச்சி மேற்கு, கரூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக…
மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு
மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை – எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இப்பாதையில், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரையும்,…